Thursday, January 27, 2011

என் உயிர் காதலி..

*அடைத்த கதவை
இழுத்து சரிபார்ப்பதுபோல்..
என்னிடம் செல்லமாக
சண்டையிட்டு
உறுதி செய்கிறாய் பூர்ணி
உன் மீதான என் காதலை...







*தாய் தந்தை எனக்கு இருந்தாலும்
பூர்வா..
நீ மட்டும் இல்லையென்றால்
நான் ஒரு அனாதை!

No comments:

Post a Comment